



بسم الله الرحمن الرحيم
எல்லா விஷயங்களிலும் பரக்கத்தை வேண்டுவது ஏன் ? தொடர் - 2
رجب -13 - 2013-05-24
தரூதே இப்றாஹீமில் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் மீது பரக்கத் செய்வாயாக என்பதன் விளக்கம்
بسم الله الرحمن الرحيم
எல்லா விஷயங்களிலும் பரக்கத்தை வேண்டுவது ஏன் ?
اللَّهُمَّ بَارِكْ لَنَا فِي رَجَبٍ وَشَعْبَانَ
رجب – 6 - 2013-05-17
உண்ணும் உணவு, உடுத்தும் உடை, பெற்றெடுத்த பிள்ளை, சம்பாதிக்கும் பணம் அனைத்திலும் பரக்கத் வேண்டி அல்லாஹ்விடம் கேட்கிறோம். குறிப்பாக ரஜப் மாதத்தில் பரக்கத் செய்யும்படி கேட்கிறோம். ஆகவே பரக்கத் என்றால் என்ன என்பதைப் பற்றி..
உண்ணும் உணவில் பரக்கத் இருந்தால் குறைந்த உணவும் வயிறை நிரப்பும்
بسم الله الرحمن الرحيم
கோடை வெப்பம், மஹ்ஷர் வெப்பம், நரக வெப்பம்
இவற்றிலிருந்து பாதுகாப்புப் பெறுவது எப்படி ?
جمادي الاخري-29 - 2013-05-10
மழையால் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்படுவது போல கோடை வெப்பத்தாலும் இயல்பு வாழ்க்கை சற்று பாதிக்கப்படுவது வழமை. அன்று நபி ஸல் அவர்களும், நபித்தோழர்களும் அந்த பாலைவன பூமியில் மின்விசிறி போன்ற சாதனங்களும் இல்லாத காலத்தில் கோடை வெயிலை எப்படி சமாளித்தார்கள். அந்த வெப்பத்திலும் அல்லாஹ்வின் கடமைகளை எவ்வாறு நிறைவேற்றினார்கள் என்பதை இங்கு காண்போம்
நோன்பாளிகளாக இருந்த நிலையிலும் வெப்பத்தைத் தணிக்க குளிர்ந்த நீரில் குளித்த நபித்தோழர்கள்
بسم الله الرحمن الرحيم
மழைத் தொழுகை
جمادي الاخري- 22 - 2013-05-03
கண்ணிய மிகு சென்னை மாவட்ட உலமாப் பெருமக்களுக்கு அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்
தற்பொழுது மழை இல்லாமல் தண்ணீர் வறட்சியால் மக்கள் பெரும் அவதிக்குள்ளாகியுள்ளனர். ஆதலால்
உலமாக்களாகிய நாம் ஒவ்வொரு தொழுகைக்குப் பின்பும் துஆ செய்ய வேண்டும். மேலும் கடந்த
23-04-2013 அன்று நடைபெற்ற செயற்குழுவின் தீர்மானத்திற்கிணங்க சென்னையிலுள்ள அனைத்து இஸ்லாமிய சகோதரர்களும் ஒன்றிணைந்து மழைத்தொழுகையை நடத்துவது என முடிவு செய்யப்பட்டுள்ளது.
بسم الله الرحمن الرحيم
நிஃபாக் எனும் நயவஞ்சகத்தனத்தனமும்,
அதிலிருந்து விடுபடுவதற்கான வழிமுறைகளும்
جمادي الاخري-15 - 2013-04-26
النفاق قسمان: عَنْ حُذَيْفَةَ رضي الله عنه قَالَ إِنَّمَا كَانَ النِّفَاقُ عَلَى عَهْدِ النَّبِىِّ صلى الله عليه وسلم فَأَمَّا الْيَوْمَ فَإِنَّمَا هُوَ الْكُفْرُ بَعْدَ الإِيمَانِ (بخاري) باب إِذَا قَالَ عِنْدَ قَوْمٍ شَيْئًا ثُمَّ خَرَجَ فَقَالَ بِخِلاَفِهِ- كتاب الفتن روي عن الحسن البصري رحمه الله عنه قال : النفاق نفاقان : نفاق التكذيب ونفاق العمل وإنما كان نفاق التكذيب على عهد رسول الله صلى الله عليه و سلم (ترمذي)
بسم الله الرحمن الرحيم
கோடை விடுமுறையை எவ்வாறு பயன்படுத்தலாம்
جمادي الاخري-8 - 2013-04-19
நம்முடைய வாழ்க்கையின் எந்த ஒரு நொடியும் வீணாக கழிந்து விடக் கூடாது குறிப்பாக இளமைப் பருவத்தில்..
بسم الله الرحمن الرحيم
வாக்குறுதியை நிறைவேற்றுவது முஃமினின் பண்பு
جمادي الاخري- 1 - 2013-04-12
நல்லோர்கள் கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றுவார்கள் என்ற இறைவசனம்
قَدْ أَفْلَحَ الْمُؤْمِنُونَ (1) الَّذِينَ هُمْ فِي صَلَاتِهِمْ خَاشِعُونَ (2...وَالَّذِينَ هُمْ لِأَمَانَاتِهِمْ وَعَهْدِهِمْ رَاعُونَ (سورة المؤمنون8)
நபி ஸல் அவர்களின் வாக்குறுதிகளை நிறைவேற்றுவதற்காகவே சிரமங்களைத் தாங்கி மக்காவில் தங்கிய அலீ ரழி
بسم الله الرحمن الرحيم
அல்லாஹ்வின் படைப்பில்
அதிசய உயிரினங்கள்
جمادي الاولي-23 - 2013-04-05
أَلَمْ تَرَ أَنَّ اللَّهَ يَسْجُدُ لَهُ مَنْ فِي السَّمَاوَاتِ وَمَنْ فِي الْأَرْضِ وَالشَّمْسُ وَالْقَمَرُ وَالنُّجُومُ وَالْجِبَالُ وَالشَّجَرُ وَالدَّوَابُّ وَكَثِيرٌ مِنَ النَّاسِ وَكَثِيرٌ حَقَّ عَلَيْهِ الْعَذَابُ (الحج18) - وَإِنْ مِنْ شَيْءٍ إِلَّا يُسَبِّحُ بِحَمْدِهِ وَلَكِنْ لَا تَفْقَهُونَ تَسْبِيحَهُمْ إِنَّهُ كَانَ حَلِيمًا غَفُورًا (الإسراء: 44)
மரங்கள் மற்றும் மலைகளின் நிழல் கீழே விழுவது அவைகள் தஸ்பீஹ் செய்வதற்கான அடையாளம்
بسم الله الرحمن الرحيم
மன அமைதி தரும் இல்லம்
முஸ்லிமுடைய இல்லம் எப்படி இருக்க வேண்டும்
جمادي الاولي - 16 - 2013-03-29
وَاللَّهُ جَعَلَ لَكُمْ مِنْ بُيُوتِكُمْ سَكَنًا وَجَعَلَ لَكُمْ مِنْ جُلُودِ الْأَنْعَامِ بُيُوتًا تَسْتَخِفُّونَهَا يَوْمَ ظَعْنِكُمْ وَيَوْمَ إِقَامَتِكُمْ..(80)النحل
பல்வேறு அலுவல்களுக்காக வெளியே செல்லும் ஆண்களுக்கு வீட்டுக்கு வந்தால் ஒருவித நிம்மதி ஏற்படுவது இயல்பு. சில நேரம் வீட்டில் உள்ளவர்களுடைய தீய குணத்தால் நிம்மதி இல்லாமல் போகலாம். அதற்கு இவ்வசனம் முரணல்ல
ஹராமான சம்பாத்தியத்தில் வீடு கட்டக்கூடாது
بسم الله الرحمن الرحيم
சிரமங்களை நீக்கும்,நாவுக்கு எளிமையான திக்ருகள்- தொடர்- 2
جمادي الاولي -9 - 2013-03-22
ஏதேனும் முக்கியமான காரியத்தை தொடங்கும் முன் நல்ல முறையில் உளூச் செய்து, மன ஓர்மையுடன் இரண்டு ரக்அத் இஸ்திஹாரா தொழுகை தொழுது விட்டு கீழ் காணும் முறையில் துஆ கேட்பது நபிவழியாகும். அந்தக் காரியத்தை தொடங்குவதில் ஏதேனும் குழப்பமான மன நிலை இருந்தாலும் இந்த தொழுகையின் மூலம் இன்ஷா அல்லாஹ் அது நீங்கும்.